states

img

அருணாச்சலப் பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்!  

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  

அருணாச்சல பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே 1,176 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும் இநத் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்த எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.